ராஜா,ராணி நயன்தாராவுக்கு நேர்ந்த சம்பவம்! உண்மையிலேயே நடந்தது! மணக்கோலத்தில் கண்ணீர்..

ரிஜிஸ்டர் ஆபிசில் இரு. திருமணம் செய்து கொள்ளலாம் என வாக்குறுதி அளித்த காதலன், பல மணி நேரம் ஆகியும் வரவில்லை. காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை காத்திருந்தும் வரவில்லை. பெரியம்மா கூட வருகிறேன்.. என பல மணி நேரம் தண்ணி காட்டியவர் மொபைல் போனையும் சுவிட்ச் ஆப் செய்துவிட்டார். பின்னர் அந்த பெண் எடுத்த முடிவு தான் அதிரடியின் உச்சம். நேராக காவல்நிலையம் போனார், எனது பெயர் ராஜகுமாரி, ஊர் வேலூர் … Continue reading ராஜா,ராணி நயன்தாராவுக்கு நேர்ந்த சம்பவம்! உண்மையிலேயே நடந்தது! மணக்கோலத்தில் கண்ணீர்..